sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயிலிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

/

ரயிலிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

ரயிலிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

ரயிலிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி


ADDED : ஆக 09, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: திருச்சியிலிருந்து மானாமதுரை நரிக்குடி வழியாக விருதுநகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. அன்றிரவு மானாமதுரை கடம்பன்குளம் கேட் அருகே ரயிலில் வந்த பயணி ஒருவர் தவறி விழுந்ததார்.

ரயில் ஓட்டுநர் கேட் ஊழியருக்கு தகவல் தெரிவித்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணையில் விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சாவல் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த அயோத்தியம்மாள் 64, மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது.

விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் பாசஞ்சர் ரயில் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு 20 நிமிட தாமதத்திற்கு பின் அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us