sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

/

நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலி

நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலி


ADDED : மார் 03, 2025 07:20 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே மேலையூரை சேர்ந்த லோடுமேன் சக்தி 52, இவர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊரிலிருந்து சாயல்குடி மெயின் ரோட்டிற்கு பஸ்சில் வாழை இலை கட்டுகளை ஏற்ற வந்தார். ரோடு ஒரத்தில் நின்று கொண்டிருந்த சிமென்ட் லோடு ஏற்றிய லாரி மீது பின் பக்கத்தில் மோதியதில் காயமடைந்தார்.

108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பரளச்சி போலீசார் லாரி டிரைவர் சுதாகரன் 45, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us