sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கொள்முதல் நிலையங்கள் திறப்பு

/

கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கொள்முதல் நிலையங்கள் திறப்பு


ADDED : மே 30, 2024 02:03 AM

Google News

ADDED : மே 30, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் ராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, கான்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய 4 இடங்களில் நெல் கொள்முதல் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராமசாமியாபுரத்தில் வேளாண்மை துறை சேமிப்பு கட்டடத்திலும், தம்பிபட்டியில் ஊராட்சி சேவை மையத்திலும், கான்சாபுரத்தில் வேளாண்மை துறை சேமிப்பு கட்டடத்திலும், வத்ராயிருப்பில் மேலப்பாளையம் இ சேவை மையம் அருகில் உள்ள பேரூராட்சி களத்திலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு சன்ன ரகம் ஏ கிரேட் குவிண்டால் ரூ. 2 ஆயிரத்து 310 க்கும், பொது ரகம் சி கிரேடு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 265 க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மார்க்கெட்டிங் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us