sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்

/

பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பஞ்சாலைகளை திறக்க வேண்டும் --மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்


ADDED : பிப் 23, 2025 05:02 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் சி.ஐ.டி.யூ அலுவலகத்தில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். இதில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்காத மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.டி.சி பஞ்சாலைகளை இயக்க வேண்டும். 18க்கும் மேற்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளை இயங்கியதில் தற்போது 6 மட்டும் இயங்குகிறது.

பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us