sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த மனு

/

புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த மனு

புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த மனு

புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்த மனு


ADDED : ஜூலை 30, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலனிடம் அனைத்து கட்சி நிர்வாகிகள் அளித்த மனு:

விருதுநகரில் 1992 ஆண்டு திறக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் தற்போது செயல்படாமல் உள்ளது. இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. எனவே புது பஸ் ஸ்டாண்ட் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us