sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மரக்கன்றுகள் நடவு

/

மரக்கன்றுகள் நடவு

மரக்கன்றுகள் நடவு

மரக்கன்றுகள் நடவு


ADDED : மே 24, 2024 01:51 AM

Google News

ADDED : மே 24, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு ஆலமரம் அமைப்பின் சார்பில் 300 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை டி.எஸ்.பி., பவித்ரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் ஆலமரம் அமைப்பின் தலைவர் ரவீந்திரன், வரலொட்டி ஊராட்சித் தலைவர் திருப்பதி பங்கேற்றனர்.

இந்த மரக்கன்றுகள் டி.எஸ்.பி., அலுவலக வளாகம், மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகம், 7 போலீஸ் ஸ்டேஷன்கள், வரலொட்டி ஊராட்சி பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆலமரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் செய்தார்.






      Dinamalar
      Follow us