sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு

/

தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு

தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு

தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு


ADDED : பிப் 27, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; தாயில்பட்டியில் வீட்டில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை தீயிட்டு தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.

தாயில் பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது வீட்டின் கூரையில் கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதன் அருகில் சென்றவர்களை வண்டுகள் கொட்டியதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலையில் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.






      Dinamalar
      Follow us