sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---

/

புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---

புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---

புரளியால் மலைப்பகுதியில் சாராய ஊறலை தேடும் போலீஸ், வனத்துறை ---


ADDED : ஜூலை 09, 2024 04:32 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: சாராய ஊறல் தொடர்பாக தொடர் புரளியால் மலையில் வனத்துறையினருடன் போலீசாரும் தொடர் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம், கணபதி சுந்தர நாச்சியார்புரம் தமிழக அளவில் கள்ளச்சாராயம், வனவிலங்குகள் வேட்டைக்கு தற்போது வரை கருப்பு பட்டியலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவை தொடர்ந்து சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தற்போதும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை அடுத்து சேத்துார் ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறையுடன் இணைந்து கோட்டைமலை பீட் கருப்பசாமி கோயில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us