sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : ஜூலை 10, 2024 06:55 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூவர் தற்கொலை

விருதுநகர்: வீரபத்திரன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து 47. இவர் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பாஸ்ட்புட் கடை நடத்தினார். இவர் ஜூலை 7 இரவு 9:00 மணிக்கு துாங்க சென்று ஜூலை 8 காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. உறவினர்கள் மதியம் 12:00 மணிக்கு வீட்டை திறந்து பார்த்த போது துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சாத்துார்: சாத்துார் மேட்டமலை சேர்ந்தவர் முத்துமாரி, 49. கூலித் தொழிலாளி. முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகாசி: சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் 61. வயிற்று வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us