sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஆக 16, 2024 03:42 AM

Google News

ADDED : ஆக 16, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணுக்கு அடி


சிவகாசி பெரிய பொட்டல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவி செல்வி 34. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 35, வீட்டிற்குள் நுழைந்து தவறாக நடக்க முயன்றார். எதிர்ப்பு தெரிவித்த தேவி செல்வியை அடித்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தம்பதி காயம்


சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் நல்ல சேவுகன் 40. இவர் தனது மனைவி சுடலை வடிவுடன் டூவீலரில் போஸ் காலனி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது மயிலாடும்துறை பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமார் 24, ஓட்டி வந்த லோடுவேன் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மோட்டார் திருட்டு


சிவகாசி செவலுார் மேல தெருவை சேர்ந்தவர்சோலைமலை 77. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்த மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் பலி


சிவகாசி திருத்தங்கல் முனியசாமி நகையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் 52. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் திருத்தங்கல் காமராஜர் சிலை அருகே இறந்து கிடந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us