sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : செப் 06, 2024 04:35 AM

Google News

ADDED : செப் 06, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

விருதுநகர்: ஒ.சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் 33. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 200 குரோஸ் வெள்ளைத் திரிகளை பதுக்கி வைத்திருந்ததால் போலீசார் கைது செய்தனர்.

அடையாளம் தெரியாத பெண் உடல்

விருதுநகர்: ஆர்.ஆர்.நகர்., தனியார் ஆலைக்கு சொந்தமான காலி இடத்தில் அடையாளம் தெரியாத நீல நிற சேலை அணிந்த 40 வயது மதிக்கதக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை நேற்று முன்தினம் போலீசார் கண்டறிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் பலி

சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சேர்ந்தவர் பசுபதிராஜ், 58. இவரது மருமகன் பூவேந்திரன், 32. செப். 3 இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தனர். என்.வெங்கடேஷ்வரபுரம் விலக்கருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் பசுபதிராஜ் பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us