sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18ல் பூக்குழி விழா துவக்கம்

/

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18ல் பூக்குழி விழா துவக்கம்

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18ல் பூக்குழி விழா துவக்கம்

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18ல் பூக்குழி விழா துவக்கம்


ADDED : மார் 07, 2025 07:16 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் மார்ச் 18 அன்று பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் பக்தர்கள் வரிசையில் நின்று காப்பு கட்டுவதை தவிர்க்கவும், பூக்குழி இறங்கும் பக்தர்கள் எண்ணிக்கையை கணக்கிடவும் கோயில் நிர்வாகம் சார்பில், மஞ்சள் நிற காப்பு சீட்டு அட்டை வழங்கப்பட உள்ளது.

இதனை கொடியேற்ற நாள் முதல் பக்தர்கள் கையில் அணிந்து கொள்ளலாம். இதன்மூலம் அன்றைய தினம் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us