sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உதவிகள் வழங்கல்

/

உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்


ADDED : செப் 03, 2024 05:51 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்தில் காயமடைந்த மூவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3லட்சம் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 8 பேருக்கும், தாட்கோ மூலம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 91 பேருக்கு ரூ.45.50 லட்சத்தில் மானிய தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இனாம் கரிசல்குளத்தில் ரூ.1.55 கோடிக்குகட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.6.69 லட்சத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us