ADDED : மே 31, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. தோணுகால்
ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை வசித்தார். எஸ்.பி.எம்., டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். நிறுவனர் சிவக்குமார் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராசு பேசினார். மகளிர் குழு தலைவி அமுதா நன்றி கூறினார்.