sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி அவதி

/

ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி அவதி

ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி அவதி

ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி அவதி


ADDED : செப் 01, 2024 04:53 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார், : ஏழாயிரம்பண்ணை ராஜிவ் காந்தி நகரில் ரோடு வாறுகால் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஏழாயிரம் பண்ணை ராஜிவ் காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் தீப்பெட்டி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. நகர் உருவாகி 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தெருக்களில் முறையான வாறுகால் ரோடு வசதியில்லை.

வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவு நீரில் கால் வைத்து நடந்தே வீடுகளுக்கு செல்லும் நிலையுள்ளது. கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாது ராஜிவ்காந்தி நகரில் ரோடு, சாக்கடை வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us