sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கர்ப்பப்பையில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம்

/

கர்ப்பப்பையில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம்

கர்ப்பப்பையில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம்

கர்ப்பப்பையில் இருந்த 2 கிலோ கட்டி அகற்றம்


ADDED : மே 07, 2024 05:02 AM

Google News

ADDED : மே 07, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 2.கி., கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.

திருச்சுழி மிதிலைகுளத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் 45. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

ஸ்கேன் செய்ததில் கர்ப்பப்பையில் கோளாறும், கருமுட்டையில் மிகப்பெரிய கட்டியும் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வெள்ளையம்மாள் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவர் மனோகரன் தலைமையில், மருத்துவர்கள் வெங்கடேஸ்வரன் மயக்கவியல் நிபுணர் ஜெயராணி அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்தனர்.

கர்ப்ப பை, 2கி., கருமுட்டை கட்டியை அகற்றினர். நோயாளி நலமாக உள்ளார். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கர்ப்ப பை, பித்த பை, குடல்வால், குடல் இறக்கம் போன்ற பிரச்னைகளுக்கு லேபராஸ்கோப் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us