sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் கரடு முரடான ரோடால் அவதி

/

சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் கரடு முரடான ரோடால் அவதி

சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் கரடு முரடான ரோடால் அவதி

சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் கரடு முரடான ரோடால் அவதி


ADDED : ஜூன் 24, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தூர் : சாத்துார் என் .ஜி. ஓ. காலனி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டினால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குட்பட்ட என். ஜி. ஓ. காலனியில் ரோடுகள் முறையான பராமரிப்பு இல்லாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மெயின் தெருவில் மட்டுமே தார் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற தெருக்களில் சிமெண்ட் சாலைகள் போட்டு பல வருடங்கள் ஆனதால் தற்போது சேதம் அடைந்து மண் ரோடாக மாறிவிட்டது.

குறிப்பாக என். ஜி. ஓ. காலனி மத்தியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிறியமழை பெய்தாலும் பள்ளங்களில் தண்ணீர் குளம் போல் தேங்குவதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

எனவே போர்க்கால அடிப்படையில் என். ஜி. ஓ. காலனியில் புதிய தார்ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us