sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ. 1.14 கோடி மோசடி மேலாளர் மீது வழக்கு

/

ரூ. 1.14 கோடி மோசடி மேலாளர் மீது வழக்கு

ரூ. 1.14 கோடி மோசடி மேலாளர் மீது வழக்கு

ரூ. 1.14 கோடி மோசடி மேலாளர் மீது வழக்கு


ADDED : ஜூலை 07, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சிவகாசியில் பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் ரூ. 1. 14 கோடி மோசடி செய்த மேலாளர் விமல்ராஜ் 46, மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சிவகாசியில் காமராஜர் ரோட்டைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் சிவகாசி -யில் உள்ள ஸ்ரீசாரு பிரிண்டர்ஸ், கோல்டன் லோட்டஸ் பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் நிறுவன உரிமையாளர் உமாதேவி 43, நிறுவன கணக்குகளை சரிபார்த்தார். அப்போது பிற நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய காசோலைகளை விமல்ராஜ், தனது வங்கி கணக்கில் செலுத்தி ரூ. 1 கோடியே 14 லட்சம் கையாடல் செய்ததை கண்டறிந்தார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us