sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி

/

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 10, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே செட்டிபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி, 56, இவருடைய மகன் பரத்குமார் டிப்ளமோ படித்துள்ளார்.

இவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2019ல், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரித்துரை 3 தவணைகளில் ரூ. 9 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தியுள்ளார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us