sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : மார் 06, 2025 03:08 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாவட்டத்தை சேர்ந்த தொழில்முனைவோர் மையமாக மாற்றும் முயற்சியாக முதலீட்டாளர்கள், தொழில் நிபுணர்களுடன் நேரடி சந்திப்பு நடந்தது. தொழில் வளர்ச்சிக்கு முக்கியமான இணைய வாய்ப்புகள், புதிய தொழில் நிறுவனங்களின் சாத்திய, சந்தர்ப்பங்கள், மற்ற நிறுவனங்களுடன் கூட்டு வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன், மாணவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகள்குறித்து பேசினார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், கல்லுாரி முதல்வர் செந்தில், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us