sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிழற்குடை சேதம்; பயணிகள் அவதி

/

நிழற்குடை சேதம்; பயணிகள் அவதி

நிழற்குடை சேதம்; பயணிகள் அவதி

நிழற்குடை சேதம்; பயணிகள் அவதி


ADDED : மே 21, 2024 07:21 AM

Google News

ADDED : மே 21, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : வெம்பக்கோட்டை ஊராட்சி இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை சேதமடைந்து இருப்பதால் பள்ளி மாணவர்கள், பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

வெம்பக்கோட்டை ஊராட்சி இந்திரா நகரில் நிழற்குடை சேதம் அடைந்திருப்பதால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மக்கள் நிழற்குடைக்குள் காத்திருக்க வழியின்றி ரோட்டிலேயே காத்திருந்து பஸ் ஏறுகின்றனர்.

வெயில், மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் நிழற்குடை முன்பாக சேதமடைந்த மின்கம்பம் போடப்பட்டுள்ளதால் பயணிகள் அவசரத்திற்கு பஸ் ஏற முடியவில்லை. எனவே நிழற்குடை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us