sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் பாஸ்ட்புட் கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

/

சாத்துாரில் பாஸ்ட்புட் கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

சாத்துாரில் பாஸ்ட்புட் கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்

சாத்துாரில் பாஸ்ட்புட் கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்


ADDED : மார் 15, 2025 05:03 AM

Google News

ADDED : மார் 15, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துாரில் தள்ளுவண்டி பாஸ் புட் கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்து கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன் குமார், வீரமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் சாத்துார் மெயின் ரோடு, பைபாஸ் ரோடு, படந்தால் ரோடு பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள் பாஸ்ட் புட் கடைகள், டிபன் கடைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கெட்டுப்போன சிக்கன் 10 கிலோ, நுாடுல்ஸ் 5 கிலோ அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்ட சிக்கன் கிரேவி 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

ஆய்வின் போது போலீசாரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்தனர்.

10 கடைகளுக்கு ரூ.27000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us