sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கள்ளழகர் பட்டு

/

ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கள்ளழகர் பட்டு

ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கள்ளழகர் பட்டு

ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கள்ளழகர் பட்டு


ADDED : ஏப் 27, 2024 03:56 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை கள்ளழகர் சாற்றி கொடுத்த பட்டு ஸ்ரீவில்லிபுத்துார்ர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, பட்டு, கிளி ஆகியவற்றை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.

இதற்கு எதிர் சீராக கள்ளழகர் சாற்றி கொடுத்த பரிவட்டம், தகடி, உறுமால், பட்டு கயிறு ஆகியவை ஆண்டாளுக்கு சாற்ற கொடுக்கப்படும். அதன்படி கள்ளழகர் சாற்றி கொடுத்த மங்களப் பொருட்களுக்கு நேற்று காலை ஸ்தானிகம் ரமேஷ் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் இரவு 7:00 மணிக்கு அங்கிருந்து மங்களப் பொருட்கள் வெள்ளிக் குறடு மண்டபத்தில் ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us