sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சேட்டை செய்த குரங்கு

/

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சேட்டை செய்த குரங்கு

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சேட்டை செய்த குரங்கு

ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சேட்டை செய்த குரங்கு


ADDED : ஜூலை 09, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ஒரு குரங்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தது. நீதிமன்றத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வ சுதந்திரமாக சுற்றி திரிந்தது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனச்சரக அலுவலர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் கூண்டு வைத்து சேட்டை செய்து வந்த குரங்கை நேற்று மாலை பிடித்து, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us