sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர் தற்கொலை

/

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை


ADDED : ஏப் 13, 2024 02:29 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரை சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரவணன் 14. 8ம் வகுப்பு படித்தார்.

ஏப்.11 மதியம் 2:45 மணிக்கு கேம்ஸ் விளையாட அக்கா டேப்லெட்டை தராததால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

கோடை விடுமுறையில் மாணவர்கள் டேப்லெட், அலைபேசி கேம்ஸ்க்கு அடிமையாகி பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க அவர்களுடன் பெற்றோர் மனம் விட்டு பேசுவது அவசியம்.






      Dinamalar
      Follow us