sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோடு சேதத்தால் தவிப்பு 

/

ரோடு சேதத்தால் தவிப்பு 

ரோடு சேதத்தால் தவிப்பு 

ரோடு சேதத்தால் தவிப்பு 


ADDED : ஜூன் 11, 2024 07:20 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் ரோசல்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு செல்லும் ரோடு மோசமான நிலையில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

ரோசல்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி ரோடு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. ரோடு சேதத்தால் மாணவர்கள், மக்கள் தவிக்கின்றனர். மேலும் இந்த தெருவில் குப்பையும் ஆங்காங்கே சுகாதாரக்கேடு உள்ளது. இதனால் துார்நாற்றமும் உள்ளது.

புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் குணம் கூறியதாவது: மாணவர்கள் வந்து செல்லும் ரோட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us