நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : ஏழாயிரம்பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 55..
சுகர், பிரஷர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மனவிரக்தி அடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

