நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37.
துப்புரவு பணியாளராக பணிந்து புரிந்து வந்தார். இவர் அந்த வேலையை விட்டுவிட்டு 4 மாதங்களாக பட்டாசு ஆலையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். ஆனால் அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

