நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் வல்லம்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ் ,35.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார் மன விரக்தி அடைந்தஅவர் வீட்டில் வைத்து விஷம் சாப்பிட்டு மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பலியானார். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.