sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜூன் 20, 2024 04:09 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் தாமரைப்பாண்டி, 21, பி.பி.ஏ.படித்துள்ளார். அரசு தேர்வுக்கு தயராகி வந்தார்.

தான் காதலிக்கும் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தாய் பாண்டியம்மாளிடம் தெரிவித்துள்ளார். இதற்கு வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக தாய் கூறியுள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த தாமரைப்பாண்டி நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us