sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துாக்கு போட்டு சிறுவன் தற்கொலை

/

துாக்கு போட்டு சிறுவன் தற்கொலை

துாக்கு போட்டு சிறுவன் தற்கொலை

துாக்கு போட்டு சிறுவன் தற்கொலை


ADDED : ஜூன் 06, 2024 07:53 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் இந்திரா நகரை சேர்ந்த பாலமுருகன், 40, கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சுதா, 39. இத்தம்பதியின் மகன் மகேஷ் பாண்டி, 11, ஐந்தாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, கீழூர் தெருவில் சடாச்சரம் என்பவரது வீட்டில் மகேஷ் பாண்டி துாக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தனர். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். சிறுவன் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தான் தெரிய வரும் என, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us