sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி

/

துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி

துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி

துப்பட்டா கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி


ADDED : மே 08, 2024 01:36 AM

Google News

ADDED : மே 08, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த காமேஷ் அருண்குமார் 12, வீட்டில் விளையாடிய போது கழுத்தில் துப்பட்டா இறுக்கியதில் பலியானார்.

சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் அச்சகத் தொழிலாளி செல்வ குமார பாண்டி . இவருக்கு காமேஷ் அருண்குமார் , இவருடன் இரட்டையராகப் பிறந்த மற்றொரு சிறுவன், எட்டு வயது மகள் இருந்தனர்.

விடுமுறை என்பதால் காமேஷ் அருண்குமார் தனது சகோதரர், சகோதரியுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். காமேஷ் அருண்குமார் கழுத்தில் துப்பட்டாவை கட்டி விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் இறுக்கியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us