sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி

/

தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி

தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி

தங்களது ஓட்டு ஏற்கனவே பதிவானதால் குடும்பமே அதிர்ச்சி


ADDED : ஏப் 20, 2024 04:43 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் ஓட்டு போட வந்த நபரின் மனைவி, மகளின் ஓட்டுக்கள் ஏற்கனவே பதிவானதால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து எனது குடும்பத்தின் ஓட்டையே ஆட்டைய போட்டனர் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட்டுள்ளார்.

சிவகாசியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் தனது மனைவி, மகளுடன் சிவகாசி எஸ்.எச்.என்., பள்ளியிலுள்ள ஓட்டு சாவடிக்கு ஓட்டுப் பதிவு செய்ய வந்தார்.

ஓட்டு பதிவு செய்வதற்காக உள்ளே சென்று பெயர் சரிபார்க்கையில் மூன்று பேரின் ஓட்டும் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பதிவு செய்ததற்காக கையெழுத்தும் போடப்பட்டிருந்தது. இதனால் மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்து ஓட்டுச் சாவடியை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து முத்துசாமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.






      Dinamalar
      Follow us