sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

/

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

பட்டாசு திரி பதுக்கியவர் கைது


ADDED : ஏப் 28, 2024 02:37 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர்மாவட்டம் சிவகாசியில் சட்ட விரோதமாக கோடவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் கதிரேஷ் 45. இவர் மீனாட்சி காலனியில் உள்ள தனக்கு சொந்தமான கோடவுனில் சட்டவிரோதமாக பட்டாசு திரிகள் பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான திரிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us