sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போல்ட்டுகளை திருடியவர்கள் கைது

/

போல்ட்டுகளை திருடியவர்கள் கைது

போல்ட்டுகளை திருடியவர்கள் கைது

போல்ட்டுகளை திருடியவர்கள் கைது


ADDED : ஜூலை 16, 2024 04:26 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே கமுதியை சேர்ந்தவர் ஐயப்பன்,46, இவர் கட்ட வேலை சப் கான்ட்ராக்டர். அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்காக அதற்கு போல்ட்டுகளை போட்டு வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அங்கு வைத்திருந்த இரும்பு போல்ட்டுகளை இருவர் திருடிச் செல்ல முயன்றனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில் திருச்சுழி எர்ரம் பட்டியை சேர்ந்த சோனைமுத்து, வீராச்சாமி என தெரிய வந்தது. இருவரையும் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.- - -






      Dinamalar
      Follow us