sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலைபேசியை ஒப்படைத்த போலீஸ்

/

அலைபேசியை ஒப்படைத்த போலீஸ்

அலைபேசியை ஒப்படைத்த போலீஸ்

அலைபேசியை ஒப்படைத்த போலீஸ்


ADDED : ஏப் 28, 2024 06:12 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி, : நரிக்குடி என். முக்குளத்தை சேர்ந்த தவமணி மனைவி விஜயலட்சுமி 39. காய்கறி வாங்க வாரச் சந்தைக்குச் சென்றவர் கையில் வைத்திருந்த மணி பர்ஸை தவறவிட்டார். அதில் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி, ரூ.ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது.

நரிக்குடி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அலைபேசி சிக்னலை கண்காணித்து, அப்பகுதியில் கிடந்த பர்ஸை கண்டறிந்து, விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை இன்ஸ்பெக்டர் சிவபாலன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us