sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சுவர் விழுந்து சிறுவன் பலி

/

சுவர் விழுந்து சிறுவன் பலி

சுவர் விழுந்து சிறுவன் பலி

சுவர் விழுந்து சிறுவன் பலி


ADDED : ஜூலை 30, 2024 11:28 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகன் சுஜித், 3. முனீஸ்வரன் தன் நண்பர் சண்முகத்துடன் டூ - வீலரில் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பெரிய மருளுத்து பஸ் ஸ்டாப் அருகே வந்தார். அங்கு கெமிக்கல் கம்பெனி அருகே மரங்களில் இருந்து நாவல் பழங்களை முனீஸ்வரன், சண்முகம் சேகரித்தனர்.

அப்போது, ஓரமாக நின்ற சுஜித் பழங்களை சேகரிக்க வந்தார். சுஜித் காம்பவுண்ட் சுவர் அருகே நிற்பது தெரியாமல் சண்முகம் மரத்தில் ஏறுவதற்காக சுவரில் ஏறினார். அப்போது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவயிடத்திலேயே சுஜித் பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us