ADDED : மார் 09, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் மணிமாலா 40.
இவர் மார்ச் 6ல் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மறுநாள் மாலை 6:00 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11.6 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் திருடு போனது. ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.