sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோடு, தெருவிளக்கு, வாறுகால் வசதிகளில்லை

/

ரோடு, தெருவிளக்கு, வாறுகால் வசதிகளில்லை

ரோடு, தெருவிளக்கு, வாறுகால் வசதிகளில்லை

ரோடு, தெருவிளக்கு, வாறுகால் வசதிகளில்லை


ADDED : செப் 07, 2024 04:48 AM

Google News

ADDED : செப் 07, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: பேரையம்பட்டி ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ரோடு தெருவிளக்கு சாக்கடை வாறு கால் வசதி என்று மீனாட்சிபுரத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாத்துார் ஊராட்சி ஒன்றியம் பேரையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் முறையான ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதி இன்றியும் மக்கள் அவதிப்படுகின்றனர். மீனாட்சிபுரம் புது காலனி அருந்ததியர் காலனி மீனாட்சிபுரம் பகுதிகளில் புதியதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

வீடுகளுக்கு செல்லும் பாதை மண் பாதையாக உள்ளதால் மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெரு விளக்குகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. தேவையான இடங்களில் மின்கம்பம் இருந்தும் தெருவிளக்கு அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மீனாட்சிபுரத்தில் நடுத்தெரு, கிழக்குத் தெரு மட்டுமே பேவர் பிளாக் ரோடும் வாறுகால் கட்டப்பட்டுள்ளது. மற்ற தெருக்கள் முறையான ரோடு வசதி இன்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இங்கு பொது சுகாதார வளாகமும் இ சேவை மைய கட்டடமும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் அரசு நிதி வீணாகி வருகிறது.






      Dinamalar
      Follow us