sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாலத்தில் இல்லை தடுப்புச்சுவர்

/

பாலத்தில் இல்லை தடுப்புச்சுவர்

பாலத்தில் இல்லை தடுப்புச்சுவர்

பாலத்தில் இல்லை தடுப்புச்சுவர்


ADDED : ஏப் 23, 2024 12:34 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ஊராட்சி அதிவீரன்பட்டி ஓடையில் உள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ஊராட்சி அதிவீரன்பட்டி ஊருக்கு முன்பாக திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயிலிருந்து வருகின்ற ஓடை செல்கிறது. இந்த ஓடையில் 30 மீட்டர் நீளத்திற்கு பாலம் உள்ளது.

இந்த பாலத்தை கடந்து ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. மேலும் பாலத்தின் ஓரத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் இறுதிப் பகுதியும் தெரியவில்லை.

இதனால் டூவீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தெரு விளக்குகளும் இல்லாததால் இரவில் வருபவர்கள் தடுமாறுகின்றனர். வாகனங்கள் கவிழ்ந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே உடனடியாக பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us