sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை

/

சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை

சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை

சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் இல்லை


ADDED : செப் 03, 2024 04:51 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி, : சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் ஒரு ஆண்டாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி சின்னத்தம்பி நகரில் ஒரு ஆண்டிற்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் இப்பகுதியினர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முருகேசன், மெக்கானிக்; சின்னத்தம்பி நகரில் குழாய் பதித்தும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. கூலி வேலை பார்க்கும் இப்பகுதி மக்களால் தண்ணீரை தினமும் விலை கொடுத்து வாங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us