sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரிவாளால் தாக்கிய மூவர் கைது

/

அரிவாளால் தாக்கிய மூவர் கைது

அரிவாளால் தாக்கிய மூவர் கைது

அரிவாளால் தாக்கிய மூவர் கைது


ADDED : மார் 15, 2025 05:00 AM

Google News

ADDED : மார் 15, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி நெடுகநேந்தலை சேர்ந்தவர் செந்தில் 42, கரி வியாபாரி. இவர் ஆக. 28 ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது,

காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளல் தாக்கி தப்பிச் சென்றனர். இவ் வழக்கில் அவிநாசியை சேர்ந்த குமார் மனைவி விஜயலட்சுமி 39, யின் தூண்டுதலின் பேரில் பல்லடத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் 36, ஜெயசீலன் 50 கத்தி அரிவாளால் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us