sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலி நகை அடமான மோசடி மேலாளர் உட்பட மூவர் கைது

/

போலி நகை அடமான மோசடி மேலாளர் உட்பட மூவர் கைது

போலி நகை அடமான மோசடி மேலாளர் உட்பட மூவர் கைது

போலி நகை அடமான மோசடி மேலாளர் உட்பட மூவர் கைது


ADDED : ஆக 30, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 30, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உழவர் சந்தை அருகே உள்ள 'ஸ்ரீராம் பைனான்ஸ்' நகை கடன் நிறுவனத்தில், சாத்துார், கோபாலபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி, 24, நகை கடன் மேலாளராகவும், மண்ணுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், 26, நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்தனர்.

தாயில்பட்டி கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாண்டி, 36, போலியாக, 324 கிராமிற்கு வளையல்களை தயார் செய்து, முத்துசாமி, ரமேஷ் உதவியுடன் அங்கு அடமானம் வைத்து, பணம் பெற்றார்.

இதை கண்டறிந்த அந்த பைனான்ஸ் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் முத்துபாண்டியன் அளித்த புகாரின்படி, சிவகாசி டவுன் போலீசார் மூவரையும் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us