/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உண்டியலில் திருட முயற்சி இரு சிறுவர்கள் கைது
/
உண்டியலில் திருட முயற்சி இரு சிறுவர்கள் கைது
ADDED : பிப் 22, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம் கிழக்கு கரையில் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.
இக்கோயில் பூஜாரி கோபி, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பூஜை செய்ய கோயிலுக்கு வந்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார் நடத்திய விசாரணையில், ராஜபாளையத்தை சேர்ந்த 13, 15வயதுடைய சிறுவர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

