sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர் இருவர் காயம்; இரு கார் சேதம்

/

ரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர் இருவர் காயம்; இரு கார் சேதம்

ரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர் இருவர் காயம்; இரு கார் சேதம்

ரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர் இருவர் காயம்; இரு கார் சேதம்


ADDED : மார் 11, 2025 04:37 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே சிவனைந்தபுரம் விலக்கில் கண்டெய்னர் லாரி சாலை நடுவில் கவிழ்ந்ததில் எதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் இதன் மீது மோதியதில் காரில் வந்த இருவர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் உச்சி மாகாளி, 50. கன்டெய்னர் லாரி டிரைவர் ,கங்கைகொண்டானிலிருந்து பெங்களூருவுக்கு லாரியை ஓட்டிச் சென்றார்.

கோவில்பட்டி சாத்துார் நான்கு வழிச்சாலையில் சிவனைந்தபுரம் போலீஸ் செக்போஸ்ட் அருகில் நேற்று காலை 9:00 மணிக்கு பேரிக் கார்டை வேகமாக கடந்த போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

எதிர் திசையில் வந்த இரு கார்கள் அடுத்தடுத்து கண்டெய்னர் மீது மோதின. காரில் வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த முத்து பிரகாஷ் ,38 .சிவகாசியை சேர்ந்த வீர பிரபாகரன், 40. இருவர் படுகாயம் அடைந்தனர் . கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us