sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

/

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி


ADDED : ஆக 04, 2024 10:36 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே இலுப்பகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன், 30, உறவினர் பாண்டீஸ்வரி, 35, அவரது மகள் தர்ஷினி, 12, ஆகியோர் டூ - வீலரில் மடப்புரம் கோவிலுக்கு சென்றனர். கஞ்சமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த செங்கல் ஏற்றிய லாரி டூ - வீலரை முந்த முயன்றது.

மேலும் எதிரில், தேசியனேந்தலைச் சேர்ந்த சிவப்புராஜா, 65, மேலக்கள்ளங்குலத்தைச் சேர்ந்த மொந்தஅம்பலம், 75, ஆகியோர் காரியாபட்டிக்கு டூ - வீலரில் சென்றனர். அப்போது முந்த முயன்ற செங்கல் லாரி அடுத்தடுத்து இரண்டு டூ - விலர்களில் மோதியதில், ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் தர்ஷினி, மொந்தஅம்பலம் சம்பவயிடத்திலேயே பலியாயினர்.

பலத்த காயம் அடைந்த மற்ற மூவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தப்பிய லாரி டிரைவரை, ஆவியூர் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us