sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மது போதையில் வேன் ஓட்டி விபத்து; டிரைவருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

/

மது போதையில் வேன் ஓட்டி விபத்து; டிரைவருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

மது போதையில் வேன் ஓட்டி விபத்து; டிரைவருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

மது போதையில் வேன் ஓட்டி விபத்து; டிரைவருக்கு 5 ஆண்டு கடுங்காவல்


ADDED : ஜூன் 25, 2024 12:09 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துாரில் மது போதையில் வேனை ஓட்டி 11 பேர் காயமடையவும் ஒருவர் உயிரிழப்புக்கும் காரணமான வேன் டிரைவர் நாராயணனுக்கு 50, சாத்துார் சார்பு நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடுச்சூரங்குடியை சேர்ந்தவர் நாராயணன் , 2014 ஏப். 4 ல் மதியம் 12:00 மணிக்கு மது போதையில் இவர் சாத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுபோதையில் வேனை ஓட்டிச் சென்று ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் சென்றவர்கள் மீது மோதினார். இதில் கே.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேணுகோபால், 63. சம்பவ இடத்தில் பலியானார்.

மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரனை சாத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. உதவி அமர்வு நீதிபதி முத்துமகாராஜன், வேன் டிரைவர் நாராயணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சாத்துார் போலீசார் நாராயணனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us