sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கழிவு பட்டாசு: வாலிபர் காயம்

/

கழிவு பட்டாசு: வாலிபர் காயம்

கழிவு பட்டாசு: வாலிபர் காயம்

கழிவு பட்டாசு: வாலிபர் காயம்


ADDED : ஆக 08, 2024 04:11 AM

Google News

ADDED : ஆக 08, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே சேதுராமலிங்காபுரம் சேர்ந்தவர் மாரீஸ்வரன் 38.

இவருக்கு அதே பகுதியில் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற எஸ்.ஆர்.எம்., பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வேலை பார்க்கும் சல்வார் பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் 32, நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் பட்டாசு ஆலையின் பின்புறம் உள்ள ஆற்றின் ஓரத்தில் பட்டாசு கழிவுகளை கொளுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவு பட்டாசு வெடித்ததில் மாரீஸ்வரன் காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us