sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயிலுக்கு வரவேற்பு

/

ரயிலுக்கு வரவேற்பு

ரயிலுக்கு வரவேற்பு

ரயிலுக்கு வரவேற்பு


ADDED : செப் 06, 2024 04:34 AM

Google News

ADDED : செப் 06, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: காரைக்குடியில் இருந்து மைசூர் வரை அறிவிக்கப்பட்டு இருந்த சிறப்பு ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதன்முறையாக மைசூரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலுக்கு நேற்று மதியம் 1:25 க்கு அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிப்போர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்தும், ரயிலில் வந்த பயணிகளுக்கு கடலை உருண்டைகள் வழங்கினர். ரயில் பயணிப்போர் சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us