sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

/

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி


ADDED : பிப் 28, 2025 07:13 AM

Google News

ADDED : பிப் 28, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிபவர் ராம்பிரகாஷ்.

இவரின் மனைவி தனலட்சுமி 30. இவர் ஒண்டிப்புலிநாயக்கனுார் அருகே நேற்று மாலை பஸ்சில் வரும் போது அருகே வைத்திருந்த பை கீழே விழுந்தது. இதை பிடிக்க முயன்ற போது பஸ்சில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us